உலகம்

மெக்ஸிகோ எல்லையில் திரண்ட பெருமளவான புலம்பெயர்ந்தோர்!

இவ்வருடம் நிறைவுறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பெருமளவிலான புகலிடக்கோரிக்கையாளர்கள் மெக்ஸிகோ எல்லைப் பகுதிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று (23.12) 600 க்கும் மேற்பட்ட மக்கள், பெரும்பாலும் வெனிசுலா மற்றும் ஹோண்டுராஸைச் சேர்ந்தவர்கள், ஈகிள் பாஸ், டெக்ஸில் மூலம் அமெரிக்காவிற்குள் பிரவேசித்துள்ளதாக கூறப்படுகிறது. இது வரும் நாட்களில் அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்வோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் அடுத்த வருடத்தில் (2024) அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலின்போது சட்டவிரோத புலம்பெயர்வோரை கட்டுப்படுத்துவது முக்கிய தேர்தல் வாக்குறுதியாக பார்க்கப்படுகிறது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்