உலகம் செய்தி

செஞ்சிலுவை சங்கத்தில் சேரும் ஜப்பான் இளவரசி

ஜப்பான் பேரரசர் நருஹிட்டோவின் மகள் இளவரசி ஐகோ, வரும் ஏப்ரல் முதல் ஜப்பானிய செஞ்சிலுவை சங்கத்தில் சேர திட்டமிட்டுள்ளார்.

அவரது பட்டப்படிப்பை முடித்த பிறகு செஞ்சிலுவை சங்கத்தில் சேர திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், செஞ்சிலுவைச் சங்கத்தில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் அவர் ஜப்பான் இளவரசியாக தனது உத்தியோகபூர்வ கடமைகளை தொடர்ந்து செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 22 வயதாகும் இளவரசி ஐகோவுக்கு ஜப்பானிய அரியணையில் உரிமை இல்லை, ஏனெனில் ஜப்பானில் அரச கிரீடத்தை பிடிக்க ஆண்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!