Site icon Tamil News

ஈரானில் போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் தீவிபத்து : 32 பேர் உயிரிழப்பு!

ஈரானின் வடக்குப் பகுதியில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 32 உயிர்கள் பரிதாபமாக உயிரிழந்ததுடன், 16 பேர் காயமடைந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள்  தெரிவித்துள்ளன.

விசாரணையின் முதற்கட்ட கண்டுபிடிப்புகள், காஸ்பியன் கடல் மாகாணமான கிலானில் உள்ள லாங்கருட்டில் அமைந்துள்ள ஓபியம் மறுவாழ்வு வசதியில் உள்ள ஒரு ஹீட்டர் தீக்கு ஆதாரமாக இருந்தது.

தீவிபத்திற்கான காரணம் கண்டறியப்படாதா நிலையில். விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version