இலங்கை செய்தி

நம்பிக்கையை மட்டுமே நம்பி வாழும் குடும்பம்

நம்பிக்கையை மட்டுமே கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து வரும் குடும்பம் ஒன்றினை பற்றி மெதிரிகிரிய பிரதேசத்தில் இருந்து இந்த செய்தி தெரிவிக்கப்பட்டது.

இளைய மகள் விபத்தில் சிக்கியமையே இதற்குக் காரணம் ஆகும்.

2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி இடம்பெற்ற துரதிஷ்டவசமான விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒன்றரை வயது  பாதிக்கப்பட்டார்.

இன்று தீராத நோயாளியாகிவிட்ட இந்தச் சிறுமி இருதி, தன் உயிரை மீட்டெடுக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறார்.

இருதியின் அம்மாவும் அப்பாவும் இருதியை கண்கள் போல் கவனித்துக் கொண்டாலும், அவர்கள் வாழ்வதற்கு ஒரு நிலையான வேலை கூட இல்லாமல், இயலாமையின் உச்சத்தில் மூழ்கியிருந்தாலும், அவள் குணமடைவாள் என்ற சின்ன நம்பிக்கையுடன் வாழ்கின்றனர்.

அவர்கள் கேட்பதெல்லாம் வலியைக் குணப்படுத்தக்கூடிய சில வகையான சிகிச்சைகள் ஆகும், தெரிந்தவர்களின் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content