இலங்கை செய்தி

நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான விவாதம்…

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் ஊடாக நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியின் சிரேஷ்டர்கள் குழு ஒன்று கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி எதிர்வரும் புத்தாண்டுக்கு பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் கருத்துகளை பரிமாறிக்கொண்டுள்ளனர்.

தேவையான இடங்களின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடவும் முடிவு செய்துள்ளனர்.

இக்கலந்துரையாடலில் முன்வைக்கப்படும் விடயங்கள் குறித்து கட்சியின் முக்கியஸ்தரிடம் தெரிவிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!