ஆப்பிரிக்கா

உகாண்டாவில் இராணுவத்தின் உயர்மட்ட தளபதி பதவியில் மாற்றம்!

உகாண்டாவின் ஜனாதிபதி யோவேரி முசெவேனி தனது மகனை இராணுவத்தின் உயர்மட்ட தளபதியாக நியமித்துள்ளார்.

முசெவேனியின் மகன், ஜெனரல் முஹூசி கைநெருகபா, சமீபகாலமாக நாடு முழுவதும் பேரணிகளை நடத்தி வருகிறார்.

இராணுவ அதிகாரிகள், கட்சிசார்ந்த அரசியலில் ஈடுபடுவதைத் தடுக்கும் சட்டத்தை மீறி பேரணிகள் நடத்தப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனால் கைநெருகபா மக்களிடையே தேசபக்தியை வளர்க்கும் விதமாக மேற்படி பேரணிகள் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் வியாழன் பிற்பகுதியில் கைநெருகாபா தனது புதிய பதவிக்கு பதவி உயர்வு பெற்றதாக இராணுவ அறிக்கை கூறுகிறது.  அரசாங்க அமைச்சர்களின் மறுசீரமைப்பில் அவரது நெருங்கிய ஆலோசகர்கள் இவருக்கு குறித்த பதவியை வழங்கியுள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு