ஐரோப்பா

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் இரண்டு மாத குழந்தை பலி

வடகிழக்கு உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் இரண்டு மாத குழந்தை உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் குழந்தையின் தாயும் அடங்குவார் என ஆளுநர் மற்றும் உக்ரைனின் தேசிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் கஃபேக்கள், சந்தைகள், மருந்தகங்கள் மற்றும் ஹோட்டல் உட்பட 30 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

(Visited 9 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!