ஆசியா

தென்கொரிய கடல்பகுதியில் மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் நீண்ட தூர ஏவுகணை சோதனை நடத்த வடகொரியாவுக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது. ஆனால் வடகொரியா அதனை பொருட்படுத்தாமல் அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

இதற்கிடையே சமீப காலமாக இரு நாடுகளிடையேயான பனிப்போர் தீவிரம் அடைந்தது. அதன்படி தென்கொரியாவை தனது முதல் எதிரி எனவும், எங்களை சீண்டினால் தென்கொரியா முற்றிலும் அழிக்கப்படும் எனவும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் எச்சரிக்கை விடுத்தார்.

இந்தநிலையில் தென்கொரிய கடற்பகுதியில் நேற்று வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியது. ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகமும் இதனை உறுதிப்படுத்தியது. இதனால் அங்கு மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

(Visited 6 times, 1 visits today)
See also  97,000 மின்சார வாகனங்களை மீட்டுக்கொள்ளும் BYD கார் தயாரிப்பு நிறுவனம்
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content