ஐரோப்பா

உலக பொருளாதார மன்றத்தில் சிறப்பு உரையாற்றும் உக்ரைன் ஜனாதிபதி

உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அடுத்த வாரம் டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தில் “சிறப்பு உரையை” வழங்குவார் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இந்த ஆண்டு, சுவிஸ் ஆல்ப்ஸில் ஜனவரி 15 மற்றும் 19 க்கு இடையில் நடைபெறும் வருடாந்திர மன்றம், “நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறவுள்ளது.

இதில் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், அர்ஜென்டினாவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி, ஜேவியர் மிலே, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உட்பட ஏராளமான உலகத் தலைவர்கள் மற்றும் மூத்த அரசியல்வாதிகள் கலந்துகொள்வார்கள்.

(Visited 8 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்