உலகம்

ஸ்லோவேனியாவில் நிலத்தடி குகையில் சிக்கியிருந்த 05 பேர் மீட்பு!

ஸ்லோவேனியாவில் நிலத்தடி குகையில் சிக்கியிருந்த மக்களை மீட்க 6 டைவர்களைக் கொண்ட சிறப்பு டைவிங் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினர் 05 பேரை பத்திரமாக மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனமழை காரணமாக நிலத்தடி குகைக்குள் சுற்றுலாப் பயணிகள் குழுவும் அவர்களது வழிகாட்டியும் சிக்கிக் கொண்டனர். குகை நுழைவாயிலில் இருந்து 1.3 மைல் தொலைவில் அவர்கள் சிக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியானபோது, ​​​​2018 ஜூன் மாதம் தாய்லாந்தில் குழந்தைகள் குழு ஒன்று தங்கள் கால்பந்து பயிற்சியாளருடன் குகையை பார்வையிடச் சென்று அதில் சிக்கிக்கொண்ட சம்பவத்தை பலர் நினைவு கூர்ந்தனர். சுமார் 2 வாரங்களுக்கு பிறகு அவர்கள் மீட்கப்பட்டனர்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content