இலங்கை செய்தி

யாழில் முன்னெடுக்கப்பட்ட நில ஒற்றுமை தொடர்பான கலந்துரையாடல்

மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் நில ஒற்றுமை தொடர்பான கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

மனித உரிமை ஆனைக்கு குழுவின் வடபிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ், பேராசிரியர் சரோஜா சிவசந்திரன் மற்றும் அன்ரனி யேசுதாசன், விமலேஸ்வரி ஸ்ரீகாந்தறூபன் உள்ளத்தோடு கலந்து கொண்டு வடக்கு கிழக்கை சேர்ந்த இளைஞர் யுவாதிகளுக்கு நிலா ஒற்றுமை மற்றும் தேசிய ஒற்றுமை தொடர்பான கருத்துக்களை வழங்கினர்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்துரைகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மீனவர்கள் தினத்தை முன்னிட்டு மீனவர்களின் விவகாரங்கள் தொடர்பிலும் கருத்து வெளியிடப்பட்டது.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!