உலகம் செய்தி

விண்வெளிக்குச் சென்ற சீனாவின் இளம் விண்வெளி வீரர்கள்

2030 ஆம் ஆண்டுக்கு முன்னர் சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் சீனாவின் முயற்சியின் விளைவாக இதுவரை விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இளைய குழுவினர் கிடைத்துள்ளனர்.

அதன்படி, வடமேற்கு சீனாவில் கோபி பாலைவனத்தின் எல்லையில் அமைந்துள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து ஷென்சோ 17 விண்கலத்தில் அவர்கள் புறப்பட்டதாக கூறப்படுகிறது.

லாங் மார்ச் 2-எஃப் என்ற ராக்கெட்டின் உதவியுடன் அவர்கள் விண்வெளிக்கு பயணமாகியுள்ளனர். இந்த விண்வெளி வீரர்கள் 38 வயதுடையவர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 11 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!