இலங்கை

சிங்கப்பூரில் காதலனை சந்தித்து நிச்சயம் குறித்து பேசிய இளம்பெண் அடுத்த நாளே மரணம்

சிங்கப்பூரில் ஜூரோங் ஈஸ்ட் சென்ட்ரலில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி உயிரிழந்த 23 வயது பெண் உயிரிழந்துள்ளார்.

எதிர் வரும் டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்த நிலையில் இந்த சோகமான செய்தி வெளியாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த இந்த சம்பவத்தில், அந்த பெண் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.

நூர் அஃபியா ஹிஷாம் என்ற அந்த பெண் கடந்த சனிக்கிழமை மாலை தனது வருங்கால கணவர் முகமத் ஃபௌசன் முஹத் மஸ்ரியை சந்தித்துள்ளார்.

“விபத்து நடந்த முந்தைய இரவு நான் நூர் அஃபியாவை சந்தித்தேன். மேலும் சில நாட்களுக்கு முன்பு, எங்கள் நிச்சயதார்த்தம் பற்றி நாங்கள் கலந்து பேசினோம்” என்று முகமத் ஃபௌசன் விபத்து நடந்த ஒரு நாள் கழித்து கூறினார்.

(Visited 1 times, 1 visits today)
See also  முன்னாள் எம்பிக்கள் இராஜதந்திர கடவுச்சீட்டை பயன்படுத்த முடியாது
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content