ஆஸ்திரேலியாவில் தலைமுடி பராமரிப்புத் தவறு – பெண்ணுக்கு நேர்ந்த கதி – 7,862 டொலர் இழப்பீடு
ஆஸ்திரேலியா – நியூ சவுத் வேல்ஸ் சிகையலங்கார நிபுணர் ஒருவர், தலைமுடி பராமரிப்புத் தவறினால் தலைமுடி கடுமையாகப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 7,862 டொலர் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சைக்காக 1,091 டொலர்கள் செலவிட்டதாக புகார் அளித்துள்ளார்.
ஆனால் சில நாட்களில் தனது தலைமுடி முற்றிலும் நிறமாற்றம் அடைந்து அழிந்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதன்படி, அவர் மொத்தம் 12,000 டாலர்கள் இழப்பீடு கேட்டிருந்தாலும், நடுவர் அதிகாரிகள் 7,862 டாலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவிட்டனர்.
குறித்த சிகையலங்கார நிபுணரும் இது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.
அனைத்து சிகிச்சைகளும் வாடிக்கையாளரின் முழு ஒப்புதலுடன் மட்டுமே செய்யப்பட்டதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.





