உலகம்

பிரேசிலில் மகளுக்கு தாய் செய்த கொடூரம் – குளிர்சாதன பெட்டியில் மீட்கப்பட்ட உடல்

பிரேசிலில் மகளை கொன்ற தாய் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவர் தனது மகளை கொன்று உடலை பாகங்களாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஒன்பது வயது சிறுமியின் உடல் உறுப்புகள் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக சாவ் பாலோவில் உள்ள அவரது வீட்டில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ரூத் புளோரியானோ (30) என்ற பெண் ஒகஸ்ட் 26 அன்று கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ரூத் புளோரியானோ என்ற பெண், ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் 9ஆம் திகதி வரை போதைப்பொருளை உட்கொண்டு சிறுமியை கொன்றதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தந்தையை பிரிந்ததை ஏற்க முடியாமல் தான் மகள் கொல்லப்பட்டதாக பொலிஸார் முன் கூறியுள்ளார்.

அவரது மற்ற இரண்டு குழந்தைகளும் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்

ரூத் புளோரியானோ தனது மகள் அலனி சில்வாவின் உடல் உறுப்புகளை வெட்டுவதற்கு எளிதான வழியைக் கண்டுபிடிக்க இணையத்தில் தேடியதாக பிரேசில் சிவில் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

See also  ஈரான் பதிலடி கொடுத்தது - இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்

தந்தையை பிரிந்ததை ஏற்க முடியாமல் ரூத் ஃப்ளோரியானோ கொலை செய்ததாக மகள் பொலிஸாரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content