புதிய அணுமின் நிலையங்களை அகற்றுவதற்கான திட்டத்தை வெளியிட்ட ஸ்வீடன் அரசாங்கம்
 
																																		காலநிலை மாற்றத்திற்கு வரவிருக்கும் 20 ஆண்டுகளில் மின்சார உற்பத்தியை இரட்டிப்பாக்க வேண்டும் என்று காலநிலை அமைச்சர் ரோமினா பூர்மோக்தாரி கூறினார்.
2030 மற்றும் 2040 ஆம் ஆணடுகளில் 10 வழக்கமான அணு உலைகளுக்கு சமமான புதிய அணுசக்தி சேவைக்கு செல்ல வேண்டும் என்று அரசாங்கம் நம்புவதாக அவர் மேலும் கூறினார்.
எனவே, நாட்டில் அதிகபட்சமாக 10 அணுஉலைகளின் உச்சவரம்பை நீக்கும் உத்தேச சட்டத்தை அரசாங்கம் முன்னோக்கி நகர்த்தி வருவதாகவும், தற்போதுள்ள அதே இடங்களில் புதிய அணுஉலைகள் கட்டப்பட வேண்டும் என்றும் பூர்மோக்தாரி கூறினார்.
இந்த வரம்புகள் “அணுசக்தி பற்றிய நவீன பார்வையின் வழியில்” இருப்பதாகக் கூறிய காலநிலை அமைச்சர், அவை புதியவற்றை உருவாக்குவதற்கான செயல்முறையை எளிதாக்கும் என்றும் கூறினார்.
இலையுதிர் காலத்தில் பாராளுமன்றத்தால் பரிசீலிக்க ஒரு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாக பூர்மோக்தாரி கூறினார்.
 
        



 
                         
                            
