400,000 வெளிநாட்டவரை பணியில் அமர்த்த ஜெர்மனிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டது
BY TJenitha
June 23, 2023
0
Comments
247 Views
ஐரோப்பிய யூனியனுக்கு வெளியில் இருந்து திறமையானவர்கள் ஜெர்மனிக்கு வேலைக்கு வருவதற்கான புதிய வாய்ப்புகளைத் திறக்க வடிவமைக்கப்பட்ட புதிய குடியேற்ற சட்ட சீர்திருத்தத்தை ஜேர்மன் நிறைவேற்றியுள்ளது.
ஜேர்மன் பாராளுமன்றம் பெர்லினில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வின் போது இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
“நம் நாட்டிற்கு வருவதற்கு 400,000 பேர் மட்டுமே தேவை, அதனால்தான் இந்த வரைவு சட்டம் நம் நாட்டின் எதிர்காலத்திற்கு ஒரு பெரிய படியாகும், என்று ஜேர்மன் உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் கூறியுள்ளார்.
புதிய குடியேற்ற சட்டத்திற்கு ஆதரவாக 388 வாக்குகள், எதிராக 234 வாக்குகள் மற்றும் 31 பேர் வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளனர்.
Der Bundestag hat heute das Fachkräfteeinwanderungsgesetz beschlossen. Das „modernste Einwanderungsgesetz der Welt“, so Bundesinnenministerin Nancy #Faeser in ihrer Rede im Bundestag. pic.twitter.com/kH8tZzeVxi
— Bundesministerium des Innern und für Heimat (@BMI_Bund) June 23, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்