ஆசியா

சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வெளியான தகவல்

சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மலிவுக் கட்டணத்தில் பல் மருத்துவச் சேவை வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஆண்டுதோறும் 4,000 ஊழியர்கள் அதன் மூலம் பயனடைய முடியும் என கூறப்படுகின்றது.
ஆறு ஆண்டுகளில் திட்டத்துக்கு 3 மில்லியன் வெள்ளி நிதி கிடைக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

மனநலம், பயிற்சி வழி சிகிச்சை போன்றவற்றுக்கும் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து ஆராயப்படுகிறது. வெளிநாட்டு ஊழியர் உறுப்பினர் திட்ட மேம்பாட்டின் மூலம் அது சாத்தியமாகும்.

நேற்று நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில் வெளிநாட்டு ஊழியர் நிலையமும் சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் அறநிதியும் அதற்கான உடன்பாட்டைச் செய்து கொண்டன.

  • பல் மருத்துவச் சேவைக்கு ஊழியர்கள் 30 வெள்ளி கட்டணம் செலுத்தினால் போதும். நிகழ்ச்சியில் 18,000 க்கும் அதிகமான ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
(Visited 14 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!