உலகம்

ஈரானில் 08 மாடிக் கட்டடத்தில் வெடி விபத்து!

ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள   பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதியில் இன்று வெடி விபத்து  பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

எட்டுமாடிக் கட்டடம் ஒன்றில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாகவும், இதில் இரண்டு தளங்கள் முற்றிலும் சேதமடைந்ததாகவும் அரச தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மீட்பு மற்றும் தீயணைப்பு குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெடிப்புக்கான காரணம் விசாரணையில் இருப்பதாக ஹார்மோஸ்கான் (Hormozgan)மாகாணத்தின் நெருக்கடி மேலாண்மை இயக்குநர் ஜெனரல் மெஹ்ரதாத் ஹசன்சாதே (Mehrdad Hassanzadeh) கூறியுள்ளார்.

இருப்பினும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் பற்றிய எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!