அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து நாமல் விடுத்துள்ள அறிவிப்பு!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு Harini Amarasooriya எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை உரிய நேரத்தில் கையளிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விரைவில் கையளிக்குமாறு ஆளுங்கட்சி, எதிரணிக்கு சவால் விடுத்துவருகின்றது.

எனினும், இது விடயத்தில் எதிரணிக்குள் இழுத்தடிப்பு இடம்பெறுகின்றது. இந்நிலையில் இது தொடர்பில் நாமல் ராஜபக்சவிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், “ நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கலந்துரையாடப்படுகின்றது. எதிர்க்கட்சி தலைவரால், சபாநாயகரிடம் உரிய நேரத்தில் கையளிக்கப்படும்.” – என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!