செய்தி விளையாட்டு

270 கோடி ஐபிஎல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கூகிள் ஜெமினி

கூகிளின் செயற்கை நுண்ணறிவு(Ai) தளமான ஜெமினி(Gemini), இந்தியன் பிரீமியர் லீக்(IPL) தொடருடன் அதிக மதிப்புள்ள அனுசரணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் ₹270 கோடி மதிப்புடையது என்றும் மூன்று தொடர்களுக்கு அதாவது 2026 முதல் 2028 நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய தொழில்நுட்பம் சார்ந்த அனுசரணைகளில் ஒன்றாகும்.

இந்த ஒப்பந்தம் இந்திய விளையாட்டுகளில், குறிப்பாக கிரிக்கெட்டில் AI நிறுவனங்களின் வளர்ந்து வரும் ஆர்வத்தை உறுதிப்படுத்துகிறது, இது மிகப்பெரிய டிஜிட்டல் அணுகலையும் ரசிகர் ஈடுபாட்டையும் வழங்குகிறது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஜெமினி ஒரு தொடருக்கு சுமார் ₹90 கோடி முதலீடு செய்யும்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!