உலகம்

இந்தோனேசியாவில் 11 பேருடன் மாயமான விமானத்தின் எச்சங்கள் கண்டுப்பிடிப்பு!

இந்தோனேசியாவில் 11 பேருடன் காணாமல் போன இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகள் இன்று கண்டறியப்பட்டுள்ளன.

இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசியில் (Sulawesi) உள்ள புலுசருன் (Bulusaraung) மலைப்பகுதியில் சிதைவுகள் இனங்காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் இருந்தவர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை, மேலும் மக்களைக் கண்டுபிடிக்க இந்தோனேசிய அதிகாரிகள் சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சகத்திற்கு சொந்தமான ATR 42-500 விமானம் நேற்று காணாமல்போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!