இலங்கை செய்தி

மகளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 110 ஆண்டுகள் சிறைத்தண்டனை

தனது பதினொரு வயது மகளுக்கு கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளி ஒருவருக்கு பலபிட்டிய மேல் நீதிமன்றம் 110 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

பலப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்கவினால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

உரகஸ்மன்ஹந்திய, கோரக்கீன பிரதேசத்தில் வசிக்கும் பிரதிவாதி, 2008 ஆம் ஆண்டு முதல் தனது சொந்த மகளை பல தடவைகள் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார்.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!