இலங்கை செய்தி

டித்வா(Ditwa) பேரிடர் – நன்கொடை வழங்கிய பண்டாரநாயக்க அறக்கட்டளை

நாட்டில் நிலவிய சமீபத்திய பேரழிவைத் தொடர்ந்து தேசிய மீட்பு முயற்சிகளுக்கு பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை(Bandaranaike Memorial National Trust) 250 மில்லியன் ரூபாய் நிதி பங்களிப்பை வழங்கியுள்ளது.

இந்நிலையில், நன்கொடைகான காசோலை பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியவிடம்(Harini Amarasooriya) பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த காசோலையை அறக்கட்டளையின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க(Chandrika Bandaranaike Kumaratunga) மற்றும் இயக்குநர்கள் குழு பிரதமரிடம் ஒப்படைத்தனர்.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!