உலகம் செய்தி

திருப்பதி கோயிலுக்கு 9 கோடி நன்கொடை அளித்த அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியர்

அமெரிக்காவைச்(America) சேர்ந்த இந்தியர் ஒருவர் திருப்பதி(Tirupati) தேவஸ்தானத்திற்கு ரூ.9 கோடி நன்கொடை அளித்ததாக கோயில் அமைப்பின் தலைவர் பி.ஆர். நாயுடு(PR.Naidu) தெரிவித்துள்ளார்.

“திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டிடங்களின் புதுப்பிப்புக்காக எம். ராமலிங்க ராஜு ரூ.9 கோடி நன்கொடை அளித்தார்” என்று பி.ஆர். நாயுடு X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ராமலிங்க ராஜு நன்கொடை வழங்குவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாக 2012ல் 16 கோடி ரூபாய் நன்கொடை அளித்ததாக நாயுடு தெரிவித்துள்ளார்.

பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதில் பங்களித்ததற்காக தேவஸ்தானம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட நாயுடு, ராஜுவுக்கு தெய்வத்தின் ஆசீர்வாதம் கிடைக்க பிரார்த்திப்பதாகக் தெரிவித்துள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!