உலகம்

நைஜீரியாவில் ஆயுத முனையில் கடத்தப்பட்ட சில மாணவர்கள் மீட்பு!

வடமேற்கு நைஜீரியாவில் ஆயுத முனையில் கடத்தப்பட்ட 24 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 17 ஆம் திகதி கடத்தப்பட்ட குழுவே தற்போது மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் ஜனாதிபதி போலா டினுபு  (Bola Tinubu) இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.

மேலும் கடத்தல் சம்பவங்களைத் தவிர்க்க, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!