இலங்கை

இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் ஜனாதிபதி விடுத்த உத்தரவு

தேசிய அடையாள அட்டை விநியோகத்தில் தற்போதுள்ள தேக்கத்தை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க ஆட்பதிவு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

டிஜிட்டல் அடையாள அட்டை வேலைத்திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

அவர் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சின் முன்னேற்ற பரிசீலனை கூட்டத்தில் உரையாற்றினார். அமைச்சின் வளாகத்தில் கூட்டம் இடம்பெற்றது.

அதன் நிர்வாக மற்றும் செயற்பாட்டு கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார்.

புதிய டிஜிட்டல் பொருளாதார அதிகார சபையை ஸ்தாபித்தல், டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு தேவையான பௌதீக மற்றும் ஆளணி வளங்களை உருவாக்குதல் போன்ற விடயங்கள் நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டன.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்