ஆசியா

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பேரிடர் – 02 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிந்து மாகாணத்தில் மேலும் 150,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மைத் தலைவர் இனாம் ஹைதர் மாலிக்  குறிப்பிட்டுள்ளார்.

“வரவிருக்கும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஜூன் மாத இறுதியில் இருந்து நாடு முழுவதும் பருவமழையால் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச மருத்துவப் படை  தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் பருவமழை மாற்றம் வெள்ளத்தை மோசமாக்கியுள்ளது, ஏனெனில் கனமழையால் ஆறுகள் நிரம்பி வழிகின்றன. ஆனால், சிறந்த எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற பேரிடர் தணிப்புக்கு அரசாங்க முதலீடு இல்லாததையும் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

(Visited 3 times, 3 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்