பொழுதுபோக்கு

வைரமுத்துவை இளையராஜா ஒதுக்கி வைக்க இதுதான் காரணம்…

80களில் இருந்து இளையராஜா மற்றும் வைரமுத்து இணைந்து பல படங்களில் பணியாற்றி மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்தனர்.

சுமார் 7 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக பணியாற்றி சிறந்த காம்போவுக்கென்றே ரசிகர்கள் இருந்தனர்.

இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த புன்னகை மன்னன் 1986ல் ரிலீஸானப்பின் வைரமுத்துவும் இளையராஜாவும் பிரிந்தனர்.

அவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என்று இளையராஜாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

அதில், இளையராஜா வளர்ந்ததற்கு தன் பாடல் வரிகள் தான் காரணம் என்று வைரமுத்து பேசியதே அவர்களின் பிரிவுக்கு காரணம்.

10 ஆண்டுகாலம் இளையராஜா தன்னை ஒதுக்கி வைத்து அப்போது வைரமுத்துவுடன் இணைந்து தன் இடத்தை பிடித்துவிட்டார்.

வைரமுத்து கல்லூரி விழாக்களில் இளையராஜா வளர்வதற்கு தனது பாடல்களே காரணம் என்று பேசியதே இருவரும் பிரிவுக்கு காரணம் என்று கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
Skip to content