உலகம்

ஈக்வடாரில் கஞ்சா பயன்படுத்த அனுமதிக்குமாறு கோரி நடத்தப்பட்ட பேரணி

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் கஞ்சா பயன்படுத்துவது குற்றமல்ல என கூறி பேரணி நடத்தப்பட்டுள்ளது.

அதற்காக சட்டம் இயற்ற வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதன்மூலம் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு கஞ்சா விற்கப்படுவது தடுக்கப்படுவதுடன், போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் வருவாய் ஈட்டுவதும் முடக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவ பயன்பாட்டுக்காக கஞ்சா வளர்க்க 2019-இல் ஈக்வடார் அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இந்த நிலையில், 50 சதுர மீட்டர் பரப்பளவுவரை கஞ்சா வளர்க்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைக்கின்றனர்.

 

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்