ஐரோப்பா

கிரேக்க தீவில் பதிவான 200 நிலநடுக்கங்கள் : முன்னெச்சரிக்கைகளை தீவிரப்படுத்திய அதிகாரிகள்!

கிரேக்க எரிமலைத் தீவான சாண்டோரினியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கடந்த மூன்று நாட்களில் 200க்கும் மேற்பட்ட பதிவானதை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்து பிரபலமான கோடை விடுமுறை இடங்களிலும் – முன்னெச்சரிக்கைகள் உத்தரவிடப்பட்டன.

மேலும் அதிகாரிகள் விழிப்புடன் இருப்பார்கள்” என்று சிவில் பாதுகாப்பு அமைச்சர் வாசிலிஸ் கிகிலியாஸ் தெரிவித்துள்ளார்.

4.7 ரிக்டர் அளவு வரையிலான நிலநடுக்கங்கள் சாண்டோரினியின் செயலற்ற எரிமலையுடன் தொடர்புடையவை அல்ல என்று கிரேக்க நிபுணர்கள் கூறினாலும், நில அதிர்வு நடவடிக்கையின் வடிவம் கவலைக்குரியது என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

 

(Visited 3 times, 3 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்