ஐரோப்பா

ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து செலன்ஸ்கி விடுத்துள்ள அழைப்பு!

ரஷ்யாவின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்குப் பிறகு, உக்ரைனின் நட்பு நாடுகளுக்கு “முக்கியமான” இராணுவ உதவியை வழங்குமாறு Volodymyr Zelenskyy அழைப்பு விடுத்துள்ளார்.

சுமார் 90 ஸ்டிரைக் ட்ரோன்களுடன்” உக்ரேனிய தலைநகரை குறிவைத்த பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தினார்.

“ரஷ்ய பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்க நமது படைகள் தேவையான வழிகளைக் கொண்டிருப்பது முக்கியம்” என்று செலன்ஸ்கி எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளார்.

(Visited 51 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!