ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் இரு விமானங்கள் மோதி கோர விபத்து!

ஆஸ்திரேலியா – சிட்னியின் தென்மேற்கே வனப்பகுதியில் இரண்டு இலகுரக விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

ஆஸ்திரேலிய போலீஸ், தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் குழுவினர், சிட்னியில் இருந்து தென்மேற்கே 55 மைல் தொலைவில் உள்ள பகுதியில் இருந்த உடல்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையின் செயல் கண்காணிப்பாளர் திமோதி கால்மன் விபத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

விபத்துக்கான காரணத்தை அறிய ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்தால் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 101 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!