ஆஸ்திரேலியா

தொலைபேசிக்காக பாறைகளின் இடையில் சிக்கிய பெண் : அவுஸ்ரேலியாவில் சம்பவம்!

தொலைந்த போனை மீட்டெடுக்கும் முயற்சியில், அரை டன் எடையுள்ள இரண்டு கற்பாறைகளுக்கு இடையில்  பெண் ஒருவர் சிக்கிக் கொண்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஹண்டர் பள்ளத்தாக்கில் உள்ள மூன்று மீட்டர் பள்ளத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாடில்டா காம்ப்பெல் என்ற பெண் தனது தொலைபேசியை தவறவிட்ட பிறகு அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் பாறைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அவருடைய நண்பர்கள் மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்டுபு குழுவினர் 500 கிலோ கொண்ட பாறையை அகற்றி அவரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

(Visited 47 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!