கிழக்கு லண்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு : இளம் நபர் ஒருவர் பலி!

கிழக்கு லண்டனில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
30 வயது மிக்க நபர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறத்த வெள்ளத்தில் காணப்பட்ட அவருக்கு உடனடியாக சிகிச்சைகள் வழங்கப்பட்டபோதிலும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பானமேலதிக வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 10 times, 1 visits today)