இலங்கை

ரஞ்சன் ராமநயக்கவுக்கு மீண்டும் இலங்கை குடியுரிமை

ரஞ்சன்ராமநயக்கவின் பறிக்கப்பட்ட இலங்கை குடியுரிமையை உடனடியாக மீண்டும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்காக நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உரிய ஆவணங்களுடன் நேற்று ஜனாதிபதி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். சில ஆவணங்களுடன் வருமாறு கேட்டிருந்தார்கள்,என ரஞ்சன்ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

நான் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களை அணுகி குடியுரிமையை மீண்டும் வழங்குமாறு கேட்டிருந்தேன்,ஜனாதிபதியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டேன் என தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவதற்கு எனக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. வாக்களிக்கும் உரிமையையும் நான் இழந்தேன்.

எனினும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டை எனக்கு கிடைத்தது நான் வெளிநாட்டில் இருந்ததால் வாக்களிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

குடியுரிமையை மீளவழங்கினால் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு தற்போதைக்கு அது குறித்து பதிலளிக்க முடியாது என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!