உலகம் செய்தி

கச்சா எண்ணெய் விலை உயர்வு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்றைய தினத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரினால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

ஹெஸ்புல்லா அமைப்பை தாக்கி வரும் இஸ்ரேல், ஹவுதி போராளிகளையும் தாக்க ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.

இந்த நிலை எதிர்காலத்தில் போர் மேலும்  வளர்ச்சியடைந்தால் உலக சந்தையில் எரிபொருளின் விலை மேலும் அதிகரிக்கும்.

மேலும் இந்த நாட்களில் மேற்கத்திய நாடுகளில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் அந்நாடுகளின் எரிசக்தி தேவை அதிகரித்துள்ளதால் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்க போகிறது.

(Visited 1 times, 1 visits today)
See also  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்திற்கு மர்ம நபர்களால் நேர்ந்த கதி
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content