ஆசியா

பாகிஸ்தானில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் : 06 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் தென்மேற்கில் முகாமிட்டிருந்த கிளர்ச்சியாளர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 06 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஹர்னாயில் பலூச் விடுதலை இராணுவத்தை சேர்ந்தவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பலுசிஸ்தான் பல ஆண்டுகளாக நீண்டகால கிளர்ச்சியின் காட்சியாக இருந்து வருகிறது, பல பிரிவினைவாத குழுக்கள் இங்கு முகாமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமான பலூச் விடுதலை இராணுவம் ஆகஸ்ட் மாதம் மாகாணம் முழுவதும் தாக்குதல்களில் டஜன் கணக்கான பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரைக் கொன்றது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!