உலகம்

பிரேசிலில் விமான நிலையத்தில் சிக்கிய பெண் : எக்ஸ்ரேவில் தென்பட்ட மர்ம பொருள்!

பிரேசிலின் சாவ் பாலோவில் இருந்து பயணித்த பெண் ஒருவர் விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எக்ஸ்ரே இயந்திரத்தில் அவருடைய வயிற்றில் ஏராளமான போதை மாத்திரைகள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சந்தேக நபரின் வயிற்றில் இருந்து  60க்கும் மேற்பட்ட “கொக்கெய்ன் மாத்திரை” மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(Visited 93 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்