ஐரோப்பா

பிரான்ஸில் கடமையில் ஈடுபடுத்தப்படும் 25000 பொலிஸார் : உள்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்!

ஒலிம்பிக்கின் போது செயல்படுத்தப்படும் பாதுகாப்புக்கு ஏற்ப, பாராலிம்பிக் போட்டிகளைக் கண்காணிக்க ஒவ்வொரு நாளும் சுமார் 25,000 போலீசார் பாரிஸிலும் அதற்கு அப்பாலும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் மற்றும் அருகிலுள்ள தளங்களில் ஆகஸ்ட் 28 முதல் செப் 8 வரை பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மானின், பாராலிம்பிக்களுக்கு எந்த ஒரு “உறுதியான” பயங்கரவாத அச்சுறுத்தலையும் அதிகாரிகள் கண்டறியவில்லை என்று மீண்டும் வலியுறுத்தினார்.

பாராலிம்பிக் விளையாட்டுகளின் பிறப்பிடமாக பரவலாகக் கருதப்படும் லண்டனின் வடமேற்கே உள்ள கிராமமான ஸ்டோக் மாண்டேவில்லில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பிரான்சுக்கு சுடர் கொண்டுரப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 45 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!