ஐரோப்பா

உக்ரைனில் தனது மகனை விற்க முயன்ற தாயிற்கு நேர்ந்த கதி!

உக்ரைனில் தனது இரண்டு வயது மகனை விற்க முயன்றதாகக் கூறி இளம் தாய் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவனை 19,000 பவுண்டுகளுக்கு விற்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட  இளம் தாயிற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

19 வயதான அம்மா குழந்தையை “தெரிந்தவர்” ஒருவருக்கு விற்க முயன்றதாகவும், ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் சந்தித்து பணம் கொடுக்கும்போது கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!