இலங்கை

வெள்ள அபாயத்தில் இருந்து மீண்டு வரும் இலங்கை!

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை குறைவினால் களு, களனி, கிங், நில்வலா ஆறு மற்றும் அத்தனகலு ஓயாவின் தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் குறைவடைந்து வருகின்றது.

களு, கிங் மற்றும் நில்வலா ஆறுகளில் பாரிய வெள்ள அபாயம் குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் களனி கங்கையில் நாகலகன்வீதியும், இரத்தினபுரி மற்றும் களுகங்கையில் மகுரவும் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளன.

ஆனால் அங்கு நீர்மட்டமும் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் துறையினர் தெரிவித்தனர்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்