இலங்கை

கெஹலிய தாக்கல் செய்துள்ள மனு தொடர்பில் இலங்கை சட்டதரணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!

முன்னாள் சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனுவில் தலையிடுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் இடைக்கால மனுவொன்றை சமர்ப்பித்துள்ளது.

பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி கெஹலிய ரம்புக்வெல்ல  மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் கெஹலிய ரம்புக்வெல்லவினால் முன்வைக்கப்பட்ட மனுவை நிராகரிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இடைக்கால மனுவின் ஊடாக கோரியுள்ளது.

(Visited 15 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்