செய்தி

கட்டுநாயக்கா வந்த வெளிநாட்டு பிரஜை கைது!

பிரேசிலில் இருந்து டுபாய் ஊடாக கட்டுநாயக்கா வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் இன்று (23.03) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரஜை வெனிசுலாவை சேர்ந்தவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரிடம் இருந்து  கொக்கேய்ன் என சந்தேகிக்கப்படும்  132 கிராம் எடையுடைய 12 காப்ஸ்யூல்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!