இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அகதிகளாக தங்கியுள்ள 92 ஆயிரம் இலங்கையர்கள்!

இலங்கியில் நிலவி வரும் பொருளாதார நிலை காரணமாக தமிழகத்தில் சுமார் 92 ஆயிரம் இலங்கையர்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இந்த தகவலை வெளியிட்டார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், 92435 இலங்கையர்கள் அகதி முகாம்களுக்குள்ளோ அல்லது வெளியேயோ தங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

தமிழகத்தில் தற்போது மொத்தம் 106 அகதி முகாம்கள் இயங்கி வருவதாகவும் அதில், 19046 குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்து 435 பேர் தங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதேநேரம் இந்தியாவின் பிற பகுதிகளிலும், 10 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 34 ஆயிரம் இலங்கையர்கள் வசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 17 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை