உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரை அருகே 7 பேர் கைது

ஆஸ்திரேலியாவில்(Australia) போண்டி(Bondi) கடற்கரை தாக்குதல் தொடர்பாக நடந்து வரும் விசாரணையின் மத்தியில், சிட்னி(Sydney) புறநகர்ப் பகுதியில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“வன்முறைச் செயல் திட்டமிடப்பட்டிருக்கலாம்” என்ற ரகசிய தகவலைப் பெற்ற பின்னர், இரண்டு கார்கள் தடுத்து நிறுத்தப்பட்டு குறித்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில(New South Wales State) காவல் படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் , தீவிர விசாரணைக்கு “கைது செய்யப்பட்டவர்களுக்கு போண்டி பயங்கரவாதத் தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

டிசம்பர் 14ம் திகதி மாலையில் பாண்டி கடற்கரையில் நடந்த யூத எதிர்ப்புத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!