இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரித்தானிய மக்களுக்கு 48 மணிநேர மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு’!

இங்கிலாந்தின் சில பகுதிகளில் பனி மற்றும் பனிப்பொழிவுக்கான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை மற்றும் நவம்பர் 19 செவ்வாய் கிழமைக்கு இடையில் பனிப்பொழிவு ஏற்படும் எனக் கூறியுள்ள  வானிலை அலுவலகம் 42 மணிநேர மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

தெற்கு ஸ்காட்லாந்தின் பெரும்பகுதி, வடகிழக்கு இங்கிலாந்து, யார்க்ஷயரின் பகுதிகள் மற்றும் வடமேற்கு இங்கிலாந்தின் பகுதிகள் உட்பட லங்காஷயர் மற்றும் கம்பிரியாவை உள்ளடக்கிய பகுதிகளில் திங்கள் காலை 10 மணி முதல் அடுத்த வார செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை இந்த கடுமையான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 20 செ.மீ பனிப்பொழிவு ஏற்படலாம். தாழ்வான பகுதிகளில் 10 செ.மீ வரை பனிப்பொழிவு ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!