இலங்கை

இலங்கையில் 4000 ஆசிரியர் வெற்றிடங்கள்!

4000 ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நேர்முகத் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது மேல் மாகாணத்தில் 4000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக மேல்மாகாண ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டினார்.

(Visited 26 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!