ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் ஒரே இரவில் பதிவாகிய 33,000 மின்னல்கள்

பிரான்ஸில் ஒரே இரவில் 33,000 மின்னல் தாக்குதல்கள் பதிவாகியதாக செய்தி வெளியாகியுள்ளது.

வியாழக்கிழமை ஒரே நாள் இரவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நேற்று முன்தினம் முழுவதும் வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் பலத்த மழை பெய்திருந்தது.

பலத்த மின்னல் தாக்குதல்களும் சில இடங்களில் புயல் காற்றும் பதிவாகியிருந்தது.

மொத்தமாக 33,686 மின்னல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக இதனைக் கண்காணிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!