ஐரோப்பா

ககோவ்கா வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல்போன 31 பேர் : தேடுதல் நடவடிக்கை தீவிரம்!

ககோவ்கா அணை உடைந்ததையடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாக கீய்வ் தெரிவித்துள்ளது.

மாஸ்கோ கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஜூன் 6 அன்று ககோவ்கா அணை உடைந்ததால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், விவசாய நிலங்களை அழித்து, பொதுமக்களுக்கான விநியோகம் துண்டிக்கப்பட்டது. பெருமளவானோர் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

Kherson மற்றும் Mykolaiv பிராந்தியங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 3,600 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர், 31 பேரை காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்